Sunday, April 12, 2015

கஸ்தூரி சித்திரக்கதைகள்

வணக்கம் நண்பர்களே, சிவகாசியில் இருந்து 1987 வாக்கில் வெளிவந்த கஸ்தூரி சித்திரக்கதைகள் இதழில் இருந்து சில பக்கங்கள்.

1) சிறப்பான அட்டைப்படம், சற்றே சுமாரான  கதை மற்றும் ஓவியங்கள்.
2) கதாசிரியர் மற்றும் ஓவியர் பற்றி குறிப்பு ஏதும் இல்லை. ஆனால் முந்தைய இதழின் அட்டைப்பட ஓவியர் தாம்ஸ் என்று வாசகர் கடிதத்தில் கூறப்படுகிறது.
3) தேதி குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் இதழ் 38 வது இதழ்.
4) ஆச்சிரியப்படும் வகையில் வாசகர் கடிதங்கள் ஓவியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ளன.




அவ்வளவுதான் நண்பர்களே. இந்த மனி பதிவு இத்துடன் நிறைவுறுகிறது. உங்கள் மேன்மையான கருத்துக்களையும் கஸ்தூரி பற்றி (காமிக்ஸ் தாங்க) மேலதிக தகவல்கள் ஏதேனும் இருப்பின் அதை பகிர்ந்து கொள்ளவும தவறாதீரகள் நண்பரகளே....




2 comments:

Paranitharan.k said...

என்னிடம் ஒரு மூன்று கஸ்தூரி காமிக்ஸ் இருக்கிறது நண்பரே ...ஆனால் அவை எவை எவை என துழாவினால் தான் தெரியும் ..:)

SIV said...

நல்லது பரணிதரன், அந்த இதழ்களை பற்றிய அபிப்பிராயங்களையும் தகவல்களையும் நேரம் இருக்கையில் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே