tag:blogger.com,1999:blog-6179651391143076266.post7940088806470833972..comments2023-12-15T22:44:22.286+05:30Comments on சித்திரக்கதை: வாதாபி கலை மடல்SIVhttp://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6179651391143076266.post-16501371596639696762010-08-12T22:38:34.336+05:302010-08-12T22:38:34.336+05:30எங்கள் வீட்டில் மணியம் வரைந்த சித்திரங்களுடன் பொன்...எங்கள் வீட்டில் மணியம் வரைந்த சித்திரங்களுடன் பொன்னியின் செல்வன் கதை உள்ளது. எத்தனை சிறப்பான ஓவியர் அவர். அருமையான பதிவு நண்பரே.Mr. Jhttps://www.blogger.com/profile/01579523306306282498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-91116332500162062242010-08-10T12:28:07.693+05:302010-08-10T12:28:07.693+05:30ஓவியங்களில் உயிரோட்டம் அருமையாக இழையோடுகிறது. ஓவிய...ஓவியங்களில் உயிரோட்டம் அருமையாக இழையோடுகிறது. ஓவியர் மணியம் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வத்தை தூண்டும, சித்திரங்கள்.<br /><br />பகிர்வுக்கு நன்றி, சிவ்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-844059351120254702010-08-10T09:51:00.119+05:302010-08-10T09:51:00.119+05:30மலைவாசி பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரங்கள் ! www.j...மலைவாசி பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரங்கள் ! www.jeejix.com ஜீஜிக்ஸ்Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-32049364848966586712010-08-09T17:30:16.995+05:302010-08-09T17:30:16.995+05:30நண்பரே,
சிறப்பான பகிர்விற்கு நன்றி.நண்பரே,<br /><br />சிறப்பான பகிர்விற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6179651391143076266.post-41933203618939487552010-08-09T15:58:03.691+05:302010-08-09T15:58:03.691+05:30மிகவும் அருமையான ஒரு ஓவியர் மணியம் அவர்கள்.
இந்த...மிகவும் அருமையான ஒரு ஓவியர் மணியம் அவர்கள். <br /><br />இந்த புத்தகமும், மற்ற பிற சிறப்பு இதழ்களும் கூட என்னிடம் (சாரி, எங்கள் வீட்டில்) இருக்கிறது. இதுபோன்ற புத்தகங்களை வாங்குவது எங்கள் வீட்டிலுள்ளோர். நான் சில வேளைகளில் இது போன்ற சிறப்பு இதழ்களை புரட்டி பார்ப்பதோடு சரி. <br /><br />முன்பொரு நாளில் ஒரு சிறப்பு இதழை பார்த்தேன். அதில் இது போன்ற சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு பிரபல ஓவியர்களை நேரில் அழைத்து சென்று அவர்களை அந்த புராதான சிறபங்களை ஓவியமாக வரைய வைத்தனர். அதுகூட ஒரு தீபாவளி மலரிலோ அல்லது விடுமுறை மலரிலோ வந்தது. தற்போதுதான் புத்தகங்களில் படிப்பதற்கு பல பக்கங்கள் இருந்தாலும் ஓவியங்கள் குறைவே.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com